பொன்மொழிகள்

நம்பிக்கை! – பாரதியார்

  • மனதில் உறுதி, நம்பிக்கை, உற்சாகம் ஆகிய நற்பண்புகள் நிறைந்திருப்பவன் நோய்க்கு ஆளாக மாட்டான்.
  • முயற்சியோடு அசைக்க முடியாத நம்பிக்கையும் அவசியம். இதையே நம்பினார் கெடுவதில்லை என்று வேதம் சொல்கிறது. ஆகவே எத்தனை தடைகள் குறுக்கிட்டாலும், உள்ளத்தில் நம்பிக்கை மட்டும் இருந்து விட்டால் ஒருவரின் வெற்றியை யாராலும் தடுக்க முடியாது.
  • கேட்ட வரம் தரும் தேவலோக மரம் போல நம்பிக்கை அனைத்தையும் வாரி வழங்கும். அந்த நம்பிக்கையின் அடிப்படை இலக்கணம் விடாமுயற்சி.

கருத்து தெரிவிக்க