பொன்மொழிகள்

வாழ்க்கை! – கண்ணதாசன்

  • எங்கே வாழ்க்கை தொடங்கும் அது எங்கே எவ்விதம் முடியும் இதுதான் பாதை இதுதான் பயணம் என்பது யாருக்கும் தெரியாது. பாதையெல்லாம் மாறிவரும் பயணம் முடிந்துவிடும் மாறுவதைப் புரிந்து கொண்டால் மயக்கம் தெளிந்துவிடும்.
  • இரவு என்ற ஒன்றையும் உறக்கம் என்ற ஒன்றையும் நீ படைக்காமல் இருந்திருந்தால் மனிதன் இருபது வயதுக்குமேல் வாழமாட்டான்.
  • இருப்பது போதும் வருவது வரட்டும் போவது போகட்டும் மிஞ்சுவது மிஞ்சட்டும் என்ற சலனங்களுக்கு ஆட்படாமலிருப்பதே பற்றற்ற வாழ்க்கையாகும்.

கருத்து தெரிவிக்க