உள்நாட்டு செய்திகள்கொழும்பு செய்திகள்சமீபத்திய செய்திகள்புதியவை

அனைத்து தபால் சேவை தொழிற்சங்கங்கள் ஒன்றுகூடுகின்றன!

தபால் சேவை தொழிற்சங்கங்கள் இன்று ஒன்றுகூடவுள்ளன.

இதற்கென அனைத்து தபால் தொழிற்சங்கங்களுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக தொழிற்சங்க முன்னணியின் இணை ஏற்பாட்டாளர் சிந்தக பண்டார தெரிவித்துள்ளார்.

சம்பள அதிகரிப்பு மற்றும் பதவி உயர்வு உள்ளிட்ட பல பிரச்சினைகளை முன்நிறுத்தி எதிர்கால செயற்பாடுகள் குறித்து இதன்போது கலந்துரையாடப்படவுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

கருத்து தெரிவிக்க