உள்நாட்டு செய்திகள்கொழும்பு செய்திகள்புதியவை

கோட்டாபய நாடு திரும்பியுள்ளார்.

இருதய சத்திரசிகிச்சைக்காக சிங்கப்பூருக்கு சென்றிருந்த பாதுகாப்பு அமைச்சின் முன்னாள் செயலாளர் கோட்டாபய ராஜபக்ச இன்று நாடு திரும்பியுள்ளார்.

இலங்கையின் ஜனாதிபதி தேர்தலில் மஹிந்த ராஜபக்ச அணியின் வேட்பாளராக கோட்டாபய அறிவிக்கப்படவுள்ளார் என்ற தகவல்கள் வெளியாகியிருந்த நிலையிலேயே அவர் சிங்கப்பூருக்கு சென்றிருந்தார்.

இந்த நிலையில் ஒரு மாதக்காலத்துக்கு பின்னர் அவர் இன்று நாடு திரும்பியுள்ளார்.

கருத்து தெரிவிக்க