பொன்மொழிகள்

கௌதம புத்தரின் உபதேசத்திலிருந்து!

  • குரோதத்தினால் குரோதம் ஒருநாளும் அற்றுப் போவதில்லை. குரோதம் அன்பினால் அற்றுப் போகும். இது ஒரு நிரந்தர விதி.
  • சமுதாயத்தில் எளிமையாகவும், கண்ணியமாகவும் வாழ்வதே பண்பட்ட நடத்தை ஆகும்.
  • கவனத்தை ஒருமுகப்படுத்திக் கொண்டால் எவ்வித அபாயத்தையும் குழப்பமில்லாமல் சமாளிக்கலாம்.
  • வேறுபாடு எதுவுமின்றி அனைத்தையும் தூய்மையாக்கும் தண்ணீரைப்போன்றது வாழக்கையில் நல்லறம்.

கருத்து தெரிவிக்க