உள்நாட்டு செய்திகள்சமீபத்திய செய்திகள்புதியவை

தரமான விவசாய உற்பத்திக்கான வேலைத்திட்டம் ஆரம்பம்

சுகாதார பாதுகாப்பு மற்றும் தரமான விவசாய உற்பத்திக்கான வேலைத்திட்டம் அல்லது கெப் என்ற வேலைத்திட்டத்தின் கீழ் காய்கறி மற்றும் பழவகை பயிர் உற்பத்திகள் விவசாய திணைக்களத்தின் மூலம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

விவசாய திணைக்களமும் மாகாண விவசாய திணைக்களமும் இணைந்து இந்த திட்டத்தை நடைமுறைப்படுத்துகின்றது.

இந்த வேலைத்திட்டத்தின் கீழ் நெல் உற்பத்திக்கான திட்டமும் முன்னெடுக்க எதிர்ப்பார்க்கப்பட்டுள்ளது.

உற்பத்தி செலவை குறைத்து விவசாயிகளின் உற்பத்திக்கு ஆகக் கூடிய விலையை பெற்றுக்கொள்வதே இந்த திட்டத்தின் நோக்கமாகும்.

இது தொடர்பான தகவல்களை அமைச்சர் பி.ஹெரிசன் ஊடகங்களுக்கு தெளிவுப்படுத்தி இருந்தமை குறிப்பிடத்தக்கது.

கருத்து தெரிவிக்க