உள்நாட்டு செய்திகள்புதியவைவடக்கு செய்திகள்

மானிப்பாய் சம்பவம்: தொடரும் விசாரணைகள்

யாழ்ப்பாணம் மானிப்பாயில் நேற்று இடம்பெற்ற துப்பாக்கி சூட்டு சம்பவம் தொடர்பில் தொடர்ந்தும் விசாரணைகள் முன்னெடுக்கப்படுகின்றன.
வீடு ஒன்றின் மீது தாக்குதல் நடத்த சென்ற ஒருவர் மீது காவல்துறையினர் துப்பாக்கி பிரயோகம் மேற்கொண்டதில் அவர் கொல்லப்பட்டார்.
அவருடன் சென்றவர்கள் தப்பிவிட்டதாக தெரிவிக்கப்பட்டது.
இந்தநிலையில் அவர்களை தேடும் பணிகள் தொடர்கின்றன

கருத்து தெரிவிக்க