உள்நாட்டு செய்திகள்புதியவைமுக்கிய செய்திகள்வடக்கு செய்திகள்

கிளிநொச்சியில் தொடரூந்து மோதி இருவர் பலி

கிளிநொச்சியில் இன்று இரவு இடம்பெற்ற தொடரூந்து விபத்தில் இரு இளைஞர்கள் பலியாகியுள்ளனர்.
குறித்த விபத்து சம்பவம் இன்று இரவு 8.50 மணியளவில் கிளிநொச்சி அறிவியல்நகர் பகுதியில் இடம்பெற்றுள்ளது.
யாழ்ப்பாணத்திலிருந்து கொழும்பு நோக்கி பயணித்த அஞ்சல் தொடரூந்து, கடவையில் அமர்ந்திருந்த இருவர் மீது மோதிய போதே இந்த அனர்த்தம் இடம்பெற்றுள்ளது.

கருத்து தெரிவிக்க