பொன்மொழிகள்

மௌனம்! – தாமஸ் கார்லைல்

இனிய சொற்களைச் சொல்வது எளிது. அதுவே விரும்பத்தக்கதும் ஆகும். ஆனால் தீச்சொல் சொல்லாதிருக்க மௌனம் ஒன்றே சிறப்பான வழியாகும். மௌனமாக இருப்பதற்கு நாம் விலை எதையும் கொடுக்க வேண்டிய அவசியமில்லை. ஆக  பேச்சு பெரிதுதான்; ஆனால் மௌனம் அதனினும் பெரிது.

கருத்து தெரிவிக்க