உள்நாட்டு செய்திகள்புதியவை

மருதானை சந்தியில் போக்குவரத்து நெரிசல்

தற்போது நடைபெற்று வரும் ஆர்ப்பாட்ட அணிவகுப்பு காரணமாக மருதானை தொழிநுட்ப சந்தியில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது.

ஆர்ப்பாட்டக்காரர்கள் கோட்டை தொடருந்து நிலையத்தை நோக்கிச் செல்வதாக தெரிவிக்கப்படுகிறது.

கருத்து தெரிவிக்க