வெளிநாட்டு செய்திகள்

இஸ்ரேலுடன் ஏவுகணை ஒப்பந்தம்

மேற்காசிய நாடான இஸ்ரேலின் ‘இஸ்ரேல் ஏரோஸ்பேஸ் இன்டஸ்றீஸ்’ நிறுவனமும், இந்திய கடற்படையும் இணைந்து ஏவுகணை ஒப்பந்தம் ஒன்றில் கைச்சாத்திட்டுள்ளன. அதன்படி, இந்திய கடற்படைக்கு தரையில் இருந்து வான் நோக்கி ஏவும் நடுத்தர ரக ஏவுகணைகள் வழங்கப்பட உள்ளன. இவை பல ஆயிரம் கோடி மதிப்புள்ளது என தகவல் வெளியாகியுள்ளது.

கருத்து தெரிவிக்க