உள்நாட்டு செய்திகள்கொழும்பு செய்திகள்சமீபத்திய செய்திகள்புதியவை

தபால் ஊழியர்கள் பணிப்பகிஷ்கரிப்பு

பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து அடையாளப் பணிப்பகிஷ்கரிப்பில் ஈடுபடவுள்ளதாக ஒன்றிணைந்த தபால் தொழிற்சங்கம் தெரிவித்துள்ளது.

அதற்கமைய இன்று மாலை 4 மணி முதல் நாளை மறுதினம் மாலை 4 மணிவரை இந்தப் பணிப்பகிஷ்கரிப்பை முன்னெடுக்கவுள்ளதாக ஒன்றியத்தின் ஏற்பாட்டாளர் சிந்தக பண்டார தெரிவித்துள்ளார்.

மேலும், தமது கோரிக்கைகளுக்கு தீர்வு கிடைக்கும் வரை குறித்த பணிப்பகிஷ்கரிப்பு தொடரும் என தொழிற்சங்கம் தெரிவித்துள்ளது.

கருத்து தெரிவிக்க