உள்நாட்டு செய்திகள்சமீபத்திய செய்திகள்புதியவைமலையகச் செய்திகள்

‘ஸ்மார்ட் ஶ்ரீலங்கா’ – நிகழ்வு பல்லேகலையில் இடம் பெற்றது

‘ஸ்மார்ட் ஶ்ரீலங்கா’ வேலைத்திட்டத்தின் கீழ் மத்திய மாகாண மகாநாடு மற்றும் இளைஞர் யுவதிகளுக்கான தலைமைத்துவப் பயிற்சி என்பன ஆளுநர் மைந்திரி குனரத்ன தலைமையில் இடம் பெற்றது.

குறித்த நிகழ்வு இன்று பல்லேகலையில் இடம் பெற்றது.

கருத்து தெரிவிக்க