உள்நாட்டு செய்திகள்சமீபத்திய செய்திகள்புதியவை

நபர் ஒருவர் தடி ஒன்றினால் தாக்கப்பட்டு கொலை

பலாங்கொடை – பொம்புவ பிரதேசத்தில் நபர் ஒருவர் தடி ஒன்றினால் தாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளார்.

கருத்து முரண்பாடு ஒன்றின் காரணமாக இக் கொலை இடம்பெற்றுள்ளதுடன், 62 வயதுடைய நபர் ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக காவற்துறை ஊடக பிரிவு தெரிவித்துள்ளது.

குறித்த பிரதேசத்தினை சேர்ந்த நபரே இவ்வாறு உயிரிழந்துள்ளதுடன், அவர் பலாங்கொடை மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில் உயிரிழந்துள்ளார்.

கருத்து தெரிவிக்க