உள்நாட்டு செய்திகள்கொழும்பு செய்திகள்

ஐக்கிய தேசிய கட்சி- தமிழ் கூட்டமைப்பு அரசாங்கம் ஆட்சியில் உள்ளது

தனியான பிரதேச செயலகம் தொடர்பான உறுதிமொழியின் அடிப்படையிலேயே தமிழ் தேசிய கூட்டமைப்பு நம்பிக்கையில்லா வாக்கெடுப்பில் அரசாங்கத்துக்கு ஆதரவளித்தது.
ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சியின் செயலாளர் தயாசிறி ஜயசேகர இதனை தெரிவித்துள்ளார்.
இதேவேளை கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு அபிவிருத்திக்காக 50மில்லியன் ரூபாய்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாகவும் தயாசிறி குறிப்பிட்டுள்ளார்.
இன்று தமிழ் கூட்டமைப்பு -ஐக்கிய தேசிய கட்சி அரசாங்கமே ஆட்சியில் உள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்

கருத்து தெரிவிக்க