உள்நாட்டு செய்திகள்புதியவைவடக்கு செய்திகள்

இந்திய மீனவர்கள் 6 பேர் கைது

இலங்கை கடலில் மீன்படியில் ஈடுபட்ட 6 இந்திய மீனவர்கள் இன்று (ஜூலை 12) கைது செய்யப்பட்டுள்ளனர்.

கடற்படையினரால் இந்த கைது மேற்கொள்ளப்பட்டுள்ளது.

சட்ட நடவடிக்கைகளுக்காக மீனவர்களை யாழ்ப்பாண மீன்வள ஆய்வாளர்கள் அலுவலகத்தில் ஒப்படைப்பதற்கு முன்னர் மருத்துவ பரிசோதனை நடத்தப்படும் என்று கடற்படை குறிப்பிட்டது.

கருத்து தெரிவிக்க