பொன்மொழிகள்

சோம்பல், சோம்பேறி! -சாக்ரடீஸ்

  • எதுவுமே செய்யாமல் இருப்பவன் மட்டுமே சோம்பேறியல்ல. தன்னால் முடிந்ததைச் செய்யாமல் இருப்பவனும் சோம்பேறியே.
  • சோம்பலுடனும் சோர்வுடனும் நூறு ஆண்டுகள் வாழ்வதைவிட ஒரு நாளேனும் பெருமுயற்சியோடு வாழ்ந்திருத்தல் மேலானது.
  • திறமையும் வாய்ப்பும் இருந்தும்கூட அப்படிச் செய்யாமல் இருப்பவனும் சோம்பேறிதான்.

கருத்து தெரிவிக்க