பொன்மொழிகள்

என்னால் எல்லாமே முடியும் என்பது அலங்காரமான முட்டாள்தனம்! விவேகானந்தர்.

  • என்னால் எதுவும் முடியாது என்பது கோழைத்தனம். என்னால் எல்லாமே முடியும் என்பது அலங்காரமான முட்டாள்தனம்.
  • பிறரது பாராட்டுக்கும் பழிக்கும் செவிசாய்த்தால் மகத்தான காரியம் எதையும் செய்ய முடியாது.
  • எது என்னால் முடிய வேண்டுமோ அதனை முடிக்க என்னால் முடியும் என்பதே சரியான வாழ்க்கைத் தத்துவம்.
  • என்றேனும் ஒரு நாள் நீ எந்த பிரச்சனையையும் சந்திக்கவில்லையோ அன்று, நீ தவறான பாதையில் சென்று கொண்டு இருக்கிறாய் என்று உறுதி செய்து கொள்ளலாம்

கருத்து தெரிவிக்க