வெளிநாட்டு செய்திகள்

சிரியாவில் நில கண்ணிவெடி தாக்குதலில் 7 குழந்தைகள் உயிரிழப்பு !

சிரியாவில் ஐ. எஸ் பயங்கரவாதிகள்  அரசுக்கு எதிராக தாக்குதல்கள் நடத்தி வருகின்றனர். அந்நாட்டின் டெய்லர் அல் ஜாவ்ர்  நகரில் உள்ள தப்லான் பகுதியில் ஜ. எஸ் பயங்கரவாதிகள் நிலக்கண்ணி வெடிகளை புதைத்து வைத்திருந்தனர். அவர்களை வெளியேற்றி விட்டு அப்பகுதியை கைப்பற்றிய அரசு தரப்பினர் கண்ணிவெடிகளை அகற்றும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். அவற்றில் ஒன்று திடீரென வெடித்ததில் 7 குழந்தைகள் பலியாகியுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

கருத்து தெரிவிக்க