இலங்கை

பாடசாலைகள் எப்போது திறக்கப்படும்?

இலங்கையில் கடந்த இரண்டு மாதங்களுக்கும் மேலாக மூடப்பட்டிருந்த பாடசாலைகள் எப்போது திறக்கப்படும் என்பது குறித்த இன்னும் ஓரிரு வாரங்களில் அறிவிக்கப்பட்டும் என கல்வி அமைச்சர் டக்ளஸ் அலஹபெரும இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் தெரிவித்துள்ளார்.மாணவர்களை பல பகுதிகளாகவே பாடசாலைக்கு அழைக்கப்படுவர் என்றும் முதலில் உயர்தர மாணவர்களே அழைக்கப்படுவர் என்றும் தெரிவித்துள்ளார். இருப்பினும், சுகாதார நடவடிக்கைகளை பின்பற்றுதல் மற்றும் போக்குவரத்து துறையின் நடவடிக்கைகளை தொடர்ந்தே இது குறித்து தீர்மானிக்கப்படும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

கருத்து தெரிவிக்க