பொன்மொழிகள்

அனுபவமும் தைரியமும்!-கண்ணதாசன்.

  • அனுபவம் என்பது பெரிதாக ஒன்றும் கிடையாது. எல்லாவற்றையும் இழந்த பிறகு எஞ்சி நிற்பதே.
  • அறிவாளிகளுக்கு அறிவு அதிகம், முட்டாள்களுக்கு அனுபவம் அதிகம்.
  • கட்டுக்காவல் எங்கே பலமாக இருக்கிறதோ, அங்கே தான் தாண்டி குதிக்கும் கால்களும் உறுதியாக இருக்கின்றன.
  • ஒன்று தவிர்க்க முடியாது என்னும் போது, அதை எதிர்கொள்ளும் தைரியம் வந்துதானே தீர வேண்டும்.

கருத்து தெரிவிக்க