உள்நாட்டு செய்திகள்சமீபத்திய செய்திகள்புதியவைமலையகச் செய்திகள்

இன்று காலை இடம்பெற்ற விபத்தில் சிறைச்சாலை ஊழியர் பலி

ஹப்புத்தளை – பதுளை பிரதான வீதியில் இன்று காலை இடம்பெற்ற விபத்தில் ஒருவர் பலி.

விபத்தில் உயிரிழந்த நபர் பதுளை சிறைச்சாலையில் பணிபுரிபவர் என தெரியவந்துள்ளது.

உந்துருளியில் பயணித்த இவர் வாகனமொன்றை முந்த முற்பட்ட பொழுதே குறித்த விபத்து இடம்பெற்றுள்ளது.

இச்சம்பவம் இன்று காலை 7 மணி அளவில் இடம்பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

கருத்து தெரிவிக்க