வெளிநாட்டு செய்திகள்

ஆஜெண்டினாவில் பேரூந்து விபத்தில் 13 பேர் உயிரிழப்பு :

ஆஜெண்டினாவின் டுகுமன் மாகாணத்தில் உள்ள மென்டோசா நகரில் இருந்து டாஸ்மான் டி றியோ ஹோண்டா நகருக்கு சென்ற பேருந்து விபத்துக்குள்ளானது.

லா மாட்ரிட் நகரில் பனி சூழ்ந்திருந்ததால் தொடர்ந்து பயணிக்க இயலாத காரணத்தால் ,  அபாயகரமான வளைவு ஒன்றில் திருப்பி பேரூந்தை நிறுத்த முயன்ற போது, தாழ்வான பகுதி ஒன்றில் பேரூந்து கவிழ்ந்தது. இந்த விபத்தில் 13 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். 40 பேர் காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

கருத்து தெரிவிக்க