வெளிநாட்டு செய்திகள்

நீர்மூழ்கிக் கப்பலில் தீ விபத்து : 14 கடற்படை வீரர்கள் பலி

ரஷ்யா நாட்டில் அறிவியல் ஆராய்ச்சிக்காக கடற்படை வீரர்கள் நீர்மூழ்கிக் கப்பல் ஒன்றில் கடலுக்குள் சென்றனர்.  சிறிது தூரம் சென்றதும் திடீரென தீ விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் சிக்குண்டு 14 கடற்படை வீரர்கள் உயிரிழந்துள்ளனர்.

கருத்து தெரிவிக்க