உள்நாட்டு செய்திகள்புதியவைவடக்கு செய்திகள்

இந்திய மீனவப்படகுகளில் இருந்து 7பேர் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

இந்திய மீனவப்படகில்; பயணித்த நிலையில் நான்கு பேர் இன்று கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

இலங்கையின் கடற்படையினர் இவர்களை யாழ்ப்பாணம் நெடுந்தீவுக்கு கடல்பகுதியில் வைத்து கைதுசெய்துள்ளனர்.

இவர்களில் மூவர் சட்டவிரோத குடியேறிகள் என்று தெரியவந்துள்ளது.

இதேவேளை மற்றும் ஒரு இந்திய மீனவப்படகில்; பயணி;த்த மூவர் இலங்கை கடற்படையினரால் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

இவர்களில் இருவர் இந்தியர்கள் ஒருவர் இலங்கையராவார்.

கருத்து தெரிவிக்க