உள்நாட்டு செய்திகள்கொழும்பு செய்திகள்புதியவை

நாட்டில் நிலவும் பிரச்சனைகளை தடுக்க இதுவே வழி – அமைச்சர் மனோகணேசன்

அனைத்து மொழிகள் தொடர்பிலும் அறிந்திருப்பின் நாட்டினுள் பிரச்சனைகள் ஏற்படாது என தேசிய ஒருமைப்பாடு, அரசகரும மொழிகள், சமூக மேம்பாடு மற்றும் இந்து சமய அலுவலகள் அமைச்சர் மனோகணேசன் தெரிவித்துள்ளார்.

குறிப்பாக சிங்களம் மற்றும் தமிழ் மக்களுக்கிடையே புரிந்துணர்வு இருந்தால் எவ்வித பிரச்சனையும் ஏற்படாது என தெரிவித்துள்ளார்.

தனது அமைச்சில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

மக்களுக்கு இடையிலும் சரியான புரிந்துணர்வு இருப்பின் நிலவும் பிரச்சனையை கட்டுப்படுத்த முடியும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

கருத்து தெரிவிக்க