உள்நாட்டு செய்திகள்புதியவை

சுதந்திர கட்சிக்கும் பொதுஜன பெரமுனக்கும் இடையில் ஆறாம் கட்ட சந்திப்பு!

ஸ்ரீலங்கா சுதந்திர கட்சிக்கும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனக்கும் இடையிலான ஆறாம் கட்ட பேச்சுவார்த்தை இன்று புதன்கிழமை இடம்பெற்றது.

எதிர்க்கட்சித் தலைவர் காரியாலயத்தில் இன்று மாலை இந்த கலந்துரையாடல் இடம்பெறவுள்ளதாக கட்சி தகவல்கள் தெரிவிக்கின்றன.

கடந்த 17ஆம் திகதி நடைபெறவிருந்த கலந்துரையாடல் ஒத்திவைக்கப்பட்ட நிலையில், இரு கட்சிகளுக்கும் இன்றைய தினம் சந்திக்கவுள்ளன.

புதிய கூட்டணி ஒன்றை உருவாக்குவது தொடர்பில் இதன் போது கலந்துரையாடப்பட்டு பொது வேட்பாளர் ஒருவரை ஜனாதிபதி தேர்தலில் களமிறக்குவது தொடர்பில் ஆலோசிக்கப்படவுள்ளது.

கருத்து தெரிவிக்க