மலையகச் செய்திகள்

இந்திய உதவி உயர்ஸ்தானிகர்,ஆறுமுகம் தொண்டமான் சந்திப்பு

வட மாகாணத்திற்கான இந்திய உதவி உயர்ஸ்தானிகர் எஸ். பாலசந்திரன் மற்றும் இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் தலைவர் ஆறுமுகன் தொண்டமான் ஆகியோர்களுயிடையிலான சிநேகபூர்வமான சந்திப்பு இன்று இடம்பெற்றது.

வட மாகாண இந்திய உதவி உயர்ஸ்தானிகரின் இல்லத்தில் இந்த சந்திப்பு இடம் பெற்றது.

இச்சந்திப்பின் போது ஊவா மாகாண அமைச்சர் செந்தில் தொண்டமான், இ.தொ.காவின் பிரதி பொதுச்செயலாளர் ஜீவன் தொண்டமான், கொட்டகலை பிரதேச சபை தலைவர் ராஜமனி பிரசாந்த், நோர்வூட் பிரதேச சபையின் தலைவர் குழந்தை ரவி உள்ளிட்ட பலர் கலந்துக்கொண்டனர்.

கருத்து தெரிவிக்க