உள்நாட்டு செய்திகள்கொழும்பு செய்திகள்சிறப்பு செய்திகள்புதியவை

பிரித்தானியாவும், அமரிக்காவும் 2 பில்லியன் டொலர்களை வழங்குகின்றன

பிரித்தானியாவில் இருந்தும் அமரிக்காவில் இருந்தும் இலங்கைக்கு 2 பில்;லியன் டொலர்கள் கிடைக்கவுள்ளதாக பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.

முத்துராஜவெலயில் நேற்று இடம்பெற்ற நிகழ்வு ஒன்றின்போதே ரணில் விக்கிரமசிங்க இதனைக்குறிப்பிட்டார்.

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்களின் பின்னர் ஏற்பட்டுள்ள பொருளாதார சரிவின் மத்தியிலேயே இந்த நிதி வழங்கப்படுவதாக அவர் தெரிவித்தார்.

இதனைக்கொண்டு அடிப்படை வசதிகள் மேம்படுத்தப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.

கருத்து தெரிவிக்க