விளையாட்டு செய்திகள்

உலக கிண்ண கிரிக்கட்-பாகிஸ்தான் 308 ஓட்டங்களை குவித்தது

உலக கிண்ண கிரிக்கட் போட்டியில் பாகிஸ்தான் மற்றும் தென்ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையேயான 30-வது லீக் ஆட்டம் இன்று நடைபெற்று வருகிறது.

இதில் நாணய சுழட்சியில் வென்ற பாகிஸ்தான் அணி முதலில் துடுப்பாட்டத்தை தெரிவு செய்தது.

பாகிஸ்தான் அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்கள் முடிவில் 7 விக்கட்டுகளை இழந்து 308 ஓட்டங்களை எடுத்துள்ளது.

இந்நிலையில் பதிலுக்கு துடுப்பெடுத்தாடி வரும் தென்னாபிரிக்க அணி 16 ஓவர் முடிவில் ஒரு வீக்கட்டை இழந்து 70 ஓட்டங்களை எடுத்துள்ளது.

கருத்து தெரிவிக்க