வணிக செய்திகள்

மின்சார துண்டிப்புகளை அறிவிக்க புதிய செயலி

மின்சார துண்டிப்பு தொடர்பான அறிவிப்புகளை வழங்க புதிய தொலைபேசி செயலியை அறிமுகப்படுத்த உள்ளதாக இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது.

இதன் மூலம் மின்சார கட்டணத்தை செலுத்துதல், மின்சார துண்டிப்பு அறிவித்தல், முறைப்பாடுகள் போன்ற சேவைகளை பெற்றுக்கொள்ள முடியும் என்று சபை மேலும் தெரிவித்துள்ளது.

நடுமுழுவதிலும் இடம்பெறும் மின்சார துண்டிப்பு உடனடியாக அறிந்து கொள்ளும் வசதி இதன் மூலம் கிடைக்கின்றது.

இலங்கை மின்சார சபையின் 50ஆவது ஆண்டின் நிறைவின் பொருட்டு செயலிகளை பயன்படுத்துவதற்கு மின்சாரசபை திட்டமிட்டுள்ளதாக குறிப்பிட்டுள்ளது.

கருத்து தெரிவிக்க