உள்நாட்டு செய்திகள்கொழும்பு செய்திகள்புதியவை

மாலைத்தீவு தூதுக்குழு ரணிலை சந்தித்தது.

இலங்கைக்கு வந்துள்ள மாலைத்தீவு அரசாங்கத்தின் தூதுக்குழு, நேற்று பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவை சந்தித்தது.

மாலைத்தீவின் உதவி ஜனாதிபதி பைசல் நஸீம் தலைமையில் இந்தக்குழு இலங்கைக்கு வந்துள்ளது.

உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் பின்னர் இலங்கையின் சுற்றுலாத்துறைக்கு புத்துயிர் அளிக்கவேண்டும் என்ற நோக்கத்திலேயே இந்த பயணம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இந்தநிலையில் மாலைத்தீவின் நட்பு பயணத்துக்காக பிரதமர் தமது நன்றியை தெரிவித்துக்கொண்டார்.

கருத்து தெரிவிக்க