உள்நாட்டு செய்திகள்புதியவை

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நாடு திரும்பினார்

தஜிகிஸ்தானுக்கான தனது உத்தியோகபூர்வ விஜயத்தை முடித்துக் கொண்ட ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நாடு திரும்பியுள்ளார்.

ஜனாதிபதி உட்பட்ட குழுவினர் இன்று சனிக்கிழமை 16ஆம் திகதி காலை இலங்கை வந்தடைந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தஜிகிஸ்தான் துஷான்பே நகரில் இடைத்தொடர்பு மற்றும் நம்பிக்கையை கட்டியெழுப்பும் நடவடிக்கைகள் தொடர்பான ஐந்தாவது ஆசிய மாநாட்டில் ஜனாதிபதி கலந்து கொண்டு உரையாற்றியிருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

கருத்து தெரிவிக்க