பொன்மொழிகள்

வாழ்க்கை – புத்தர்-

  • வாழ்வின் நிலையாமையை சிந்திக்கத் தொடங்கி விட்டால், கர்வம் காணாமல் போய்விடும்.
  • எதைச் செய்தாலும் திருந்தச் செய்யுங்கள். அதுவே வாழ்க்கையை அர்த்தமுள்ளதாக்கும்.
  • வாழ்வில் கஷ்ட நஷ்டம் இருக்கத்தான் செய்யும். அது இயல்பானது என்பதை உணர்ந்து கொள்ளுங்கள்.
  • எரியும் நெருப்பில் கவனம் வைப்பது போல, வாழ்வின் ஒவ்வொரு நிகழ்விலும் கவனம் வையுங்கள்.

கருத்து தெரிவிக்க