பொன்மொழிகள்

உறவும் அன்பும்!

  • செல்வத்தால் பெருமை கொள்வது கூடாது, உறவினர் ஏழையானாலும் அவர்களை மதிப்பது நம் கடமை.
  • உறவினர் கூட நம்மைக் கைவிட கூடும், ஆனால் செய்த தர்மம் கூடவே வரும்.
  • ஒருவரின் அன்பையும், அறிவையும் பேச்சின் மூலம் அறிய முடியாது. அவர்களின் செயலையும் ஆராய்ந்து பார்க்க வேண்டும்.

கருத்து தெரிவிக்க