உள்நாட்டு செய்திகள்புதியவைமுக்கிய செய்திகள்

ரயிலில் மோதுண்டு தாயும் இரு பிள்ளைகளும் உயிரிழந்தனர்-கொள்ளுப்பிட்டியில் சம்பவம்

கொழும்பில் இருந்து அழுத்கம நோக்கி சென்ற ரயிலில் மோதுண்டு தாயும் அவரது இரண்டு பிள்ளைகளும் உயிரிழந்துள்ளனர்.

இச்சம்பவம் கொழும்பு கொள்ளுப்பிட்டி ரயில் நிலையத்துக்கு அருகில் இடம்பெற்றுள்ளது.

பொலிஸார் அடங்கிய குழுவொன்று இந்த விபத்து தொடர்பில் விசாரணை செய்யவுள்ளதாக தெரியவந்துள்ளது.

இதனால்  கொழும்பு மாத்தறை  பகுதி போக்குவரத்து தாமதமாகியுள்ளது.

கருத்து தெரிவிக்க