விளையாட்டு செய்திகள்

இலங்கை அணி 5ஆம் இடத்துக்கு முன்னேற்றம்!

இலங்கை மற்றும் பங்களாதேஷ் அணிகளுக்கு இடையிலான உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி கைவிடப்பட்டுள்ளது.

ப்ரிஸ்டல் மைதானத்தில் இன்று செவ்வாய்க்கிழமை நடைபெறவிருந்த போட்டி மழை காரணமாக கைவிடப்பட்டது.

இதன்படி, இரு அணிகளுக்கும் தலா ஒவ்வொரு புள்ளி வழங்கப்பட்டது. மொத்தமாக 4 புள்ளிகளை பெற்ற இலங்கை 5ஆம் இடத்துக்கு முன்னேறியுள்ளது.

இதேவேளை, பங்களாதேஷ் அணி மூன்று புள்ளிகளுடன் 7ஆம் இடத்தைப் பிடித்துள்ளது.

கருத்து தெரிவிக்க