உள்நாட்டு செய்திகள்சிறப்பு செய்திகள்புதியவைவடக்கு செய்திகள்

அமைச்சர் மனோ கணேசனின் வருகை; முல்லைத்தீவு மாவட்ட செயலகத்திற்கு பாதுகாப்பு

முல்லைத்தீவு மாவட்டத்திற்கு இன்று  வருகை தருகின்ற அமைச்சர் மனோ கணேசன் இன்  வருகையை முன்னிட்டு முல்லைத்தீவு மாவட்ட செயலகத்துக்கு  விசேட பொலிஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டிருக்கின்றது

முல்லைத்தீவு மாவட்டத்தின் நீராவியடிப் பிள்ளையார் ஆலய வளாகத்தில் தொடர்ச்சியாக இடம்பெற்று வருகின்ற முரண்பாட்டு நிலைமைகளை அடுத்து இந்த விடயம் தொடர்பாக கலந்துரையாடுவதற்காக இன்று மாலை 2.30  மணியளவில் முல்லைத்தீவு மாவட்ட செயலகத்திற்கு அமைச்சர் மனோ கணேசன் அவர்கள் வருகை தரஇருக்கின்றார் அமைச்சரின் வருகையை முன்னிட்டு முல்லைத்தீவு மாவட்ட செயலகத்திற்கு விசேட பொலிஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டிருக்கின்றது

கருத்து தெரிவிக்க