உள்நாட்டு செய்திகள்புதியவை

அர்ஜுன் மகேந்திரனுக்கு எதிராக குற்ற பத்திரிக்கை- நீதிபதிகளை நியமிக்குமாறு கோரிக்கை

மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநர் அர்ஜுன் மஹேந்திரன் உள்ளிட்ட 9 பேருக்கு எதிராக குற்றப்பத்திரிகை தயார் நிலையில் உள்ளன.

இந்நிலையில் அதனை தாக்கல் செய்வதற்கு 3 பேரைக்கொண்ட மேல்நீதிமன்ற நீதிபதிகள் குழுவை நியமிக்குமாறு சட்டமா அதிபர் கோரிக்கை விடுத்துள்ளார்.

தமது கோரிக்கையை அவர், பிரதம நீதியரசரிடம் முன்வைத்துள்ளார்.

கருத்து தெரிவிக்க