இலங்கை

நடுத்தர மற்றும் குறைந்த வருமானம் பெறுவோருக்கு நிரந்தர வீடுகள்!

நடுத்தர மற்றும் குறைந்த வருமானம் பெறும் மக்களுக்கு நிரந்தர வீடுகளைக் வழங்க ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச நேற்று நடைபெற்ற கலந்துரையாடலில் தெரிவித்துள்ளார். இது குறித்த மேலதிக நடவடிக்கைகளை முன்னெடுக்குமாறும் அரச அபிவிருத்தி மற்றும் நிர்மாண கூட்டுத்தாபனத்திற்கு ஆலோசனை வழங்கியுள்ளார். அத்துடன் இதுவரை போன்றில்லாது அரச நிறுவனங்கள் இலாபம் பெறும் திட்டங்களை முன்னெடுத்துச் செல்ல வேண்டும் என்பதையும் வழியுறுத்தினார். மேலும், அடுத்த வருடத்தில் அடைய வேண்டிய இலக்குகளை இவ் வருடத்திலேயே திட்டமிட வேண்டும் எனவும் தெரிவித்துள்ளார்.

கருத்து தெரிவிக்க