இலங்கை

பொதுத்தேர்தல் எதிர்வரும் ஆகஸ்ட் 5ம் திகதி! மஹிந்த தேசப்பிரிய தெரிவிப்பு.

இலங்கையின் பொதுத் தேர்தல் எதிர்வரும் ஆகஸ்ட் 5ம் திகதி நடைபெறும் என தேர்தல் ஆணைக்குழு தலைவர் மஹிந்த தேசப்பிரிய தற்போது நடைபெற்று வரும் ஊடகவியலாளர் சந்திப்பில் தெரிவித்துள்ளார். இத்தீர்மானம் தேர்தல் ஆணைக்குழு அதிகாரிகளினால் ஏக மனதாக கலந்துரையாடி எடுக்கப்பட்டதாகவும் தெரிவித்தார். இது குறித்த விசேட வர்த்தமானி அறிவித்தல் விரைவில வெளியிடப்படும் என்றும் தெரிவித்தார்.

கருத்து தெரிவிக்க