உள்நாட்டு செய்திகள்புதியவை

இராணுவப் புலனாய்வு அதிகாரி என்ற பொய் கூறி செயற்பட்ட ஒருவர் கைது

இராணுவ புலனாய்வு அதிகாரி என்று கூறி சட்டவிரோத செயல்களில் ஈடுபட்டு வந்ததாக கூறப்படும் ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

விசேட அதிரடிப்படையினரால் இவர் இன்று கொழும்பின் புறநகர் மொரட்டுவ சொய்ஸாபுர பகுதியில் வைத்து கைதுசெய்யப்பட்டுள்ளார்.

ஜோன் வோக் என்று அழைக்கப்படும் மொஹமட் நிஸார் இம்ரான் என்பவரே கைதுசெய்யப்பட்டுள்ளார்.

கருத்து தெரிவிக்க