உள்நாட்டு செய்திகள்கொழும்பு செய்திகள்புதியவை

ரிசாத் பதியுதீன் நிதிமோசடி தடுப்பு காவல்துறையில் பிரசன்னமாகியுள்ளார்.

சதோச நிறுவனத்தில் பல மில்லியன்கள் ரூபா நிதிமுறைகேடு என்ற குற்றசாட்டு தொடர்பில் வாக்குமூலம் வழக்குவதற்காக அமைச்சர் ரிசாத் பதியுதீன் நிதிமோசடி தடுப்பு காவல்துறையில் பிரசன்னமாகியுள்ளார்.

257ஆயிரம் மெற்றிக்தொன் அரிசி இறக்குமதியிலேயே இந்த நிதிமோசடி இடம்பெற்றதாக குற்றம் சுமத்தப்பட்டிருந்தது.

இது தொடர்பான வாக்குமூலம் ஒன்றுக்காகவே ரிசாத் அங்கு சென்றுள்ளார்.

2014-2015ஆம் ஆண்டுகளில் இந்த முறைகேடுகள் இடம்பெற்றதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

கருத்து தெரிவிக்க