உள்நாட்டு செய்திகள்புதியவைமலையகச் செய்திகள்

தொழிற்சங்கவாதி சிங் பொன்னையா காலமானார்.

மலையகத்தின் தொழிற்சங்க வரலாற்றில் மூத்த உறுப்பிராக விளங்கிய சிங் பொன்னையா சுகவீனம் காரணமாக காலமானார்.

இந்தியாவில் மருத்துவச் சிகிச்சைப் பெற்றுவந்த நிலையிலேயே அவர் காலமானதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இவர் முன்னர் இலங்கை தொழிலாளர் காங்கிரஸில் இணைந்திருந்தபோதும் பின்னர் தொழிலாளர் தேசிய சங்கத்தில் இணைந்தார்.

கருத்து தெரிவிக்க