உள்நாட்டு செய்திகள்கொழும்பு செய்திகள்சிறப்பு செய்திகள்புதியவை

அரசாங்க நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு 50மில்லியன் ரூபா

அரசாங்கத்தின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஒவ்வொருக்கும் கிராமிய அபிவிருத்தித் திட்டங்களுக்காக 50 மில்லியன் ரூபாய்கள் வழங்கப்படவுள்ளன.

அரசாங்கத் தரப்பில் இருந்து இந்த தகவல்கள் வெளியாகியுள்ளன.

பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவின் கோரிக்கைக்கு அமைய இந்த நிதித்தொகை வழங்கப்படவுள்ளது.

இதேவேளை சுமார் 6இலட்சம் பேருக்கு மே 30ஆம் திகதி சமுர்த்தி நிதியுதவியை வழங்குவதற்கும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
.

கருத்து தெரிவிக்க