உள்நாட்டு செய்திகள்

ஜனாதிபதிக்கு நன்றி தெரிவித்தார் ஞானசார தேரரின் அம்மா

பொதுபலசேனா அமைப்பின் பொதுச்செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரரின் தாயார், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை நேற்றிரவு, ஜனாதிபதியின் உத்தியோகப்பூர்வ இல்லத்தில் சந்தித்து, கலந்துரையாடினார்.

ஞானசார தேரரை பொதுமன்னிப்பின்கீழ் விடுதலை செய்ததற்காக ஜனாதிபதிக்கு நன்றிகளையும் தெரிவித்துக்கொண்டார். ஞானசார தேரரும் உடன் சென்றிருந்தார்.

கருத்து தெரிவிக்க