நேற்று (ஏப்ரல் 15) தாய்லாந்திலிருந்து கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு வருகை தந்த 31 வயதுடைய அமெரிக்க பிரஜையொருவர் சட்டவிரோதமாக கொண்டுவந்த குஷ் போதைப்பொருளுடன் கட்டுநாயக்க விமான நிலைய சுங்க போதைப்பொருள் கட்டுப்பாட்டுப் பிரிவின் அதிகாரிகளால் கைது செய்யப்பட்டிருந்தார்.
அதற்கிணங்க குறித்த சந்தேக நபரிடமிருந்து 23 கிலோ கிராம் குஷ் போதைப்பொருள் கைப்பற்றப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
கருத்து தெரிவிக்க