இலங்கை

நாளை அரச ஊழியர்களுக்கு விடுமுறை!

நாளை 4ம் திகதி நாடு முழுவதும் ஊடரங்கு உத்தரவு அமுல்படுத்தப்பட்டுள்ளதால் இலங்கையில் அரச நிறுவனங்களுக்கு விடுமுறை தினமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதனை பொதுநிர்வாக, உள்நாட்டு அலுவல்கள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சு தெரிவித்துள்ளது.

கருத்து தெரிவிக்க