44 சுற்றுலா பயணிகளுடன் செங்கடலிலுள்ள பவளப்பாறைகளை பார்வையிடச்சென்ற நீர்மூழ்கிக் கப்பலொன்று கவிழ்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளது.
அதற்கிணங்க குறித்த விபத்தில் 06 பேர் உயிரிழந்துள்ளதுடன் மேலும் 09 பேர் காயமடைந்துள்ளனரெனவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
44 சுற்றுலா பயணிகளுடன் செங்கடலிலுள்ள பவளப்பாறைகளை பார்வையிடச்சென்ற நீர்மூழ்கிக் கப்பலொன்று கவிழ்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளது.
அதற்கிணங்க குறித்த விபத்தில் 06 பேர் உயிரிழந்துள்ளதுடன் மேலும் 09 பேர் காயமடைந்துள்ளனரெனவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
கருத்து தெரிவிக்க