இந்திய பிரதமர் நரேந்திர மோடி இலங்கைக்கும் இந்தியாவிற்குமிடையிலான பிராந்திய ஒருமைப்பாட்டை வெளிப்படுத்தும் வகையில் எதிர்வரும் ஏப்ரல் 04ம் திகதி இலங்கைக்கு விஜயம் மேற்கொள்ளவுள்ளாரென தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்தோடு இலங்கைக்கு விஜயம் மேற்கொள்ளவுள்ள இந்திய பிரதமர் அனுராதபுரத்திற்கும் விஜயம் மேற்கொள்வாரென தகவல்கள் வெளியாகியுள்ளன.
கருத்து தெரிவிக்க